எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 24 December 2013

மாமுல்

                                                                                 
“பெட்டிக்கடை,
மளிகைக்கடை,
ஸ்டேஷனரி,
பேக்கரி...
எங்கு போலீஸ்காரர்
பொருள் வாங்கினாலும்
இனாமாக வாங்குவதாகவே
தோன்றுகிறது நமக்கு!”

       -    K. அற்புதராஜு

No comments:

Post a Comment