எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 22 December 2013

தேடல்

                                                                             
“சென்னை மாநகரம்
அந்தி வானம்
வானளாவிய கட்டிடங்கள்

மேலே வானத்தில்
கூட்டம் கூட்டமாக
பறவைகள்...

மரங்களை தேடி?”


-                                                            --  K. அற்புதராஜு

No comments:

Post a Comment