எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 8 December 2013

சிகரெட்

                                                                                 
    1.       “சாலையோர
 நடைப்பாதையில்
 புகைப்பிடித்தவனை
 மூச்சை அடக்கி
 தாண்டியப்பிறகு...
 முன்னாலும் ஒருவன்..!”
   
             2.   “புகைப்பிடிக்காதே!”
            என சுவற்றில்
            விளம்பரம் எழுதிக்கொண்டிருந்தவர்
            புகைத்துக்கொண்டிருந்தார்..!          

                                 -    K. அற்புதராஜு






No comments:

Post a Comment