எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 27 November 2013

*எச்சில்*

 

மின்சார ரயிலை

விட்டு இறங்கி நடக்கையில்...

 

பிளாட்பாரக் கூரையில்

அமர்ந்திருக்கும் காக்கை

எச்சமிடுமோ என பயந்து

நடப்பதை விட,

 

மனித எச்சிலை

மிதிக்காமல் நடப்பதே

பெரும்பாடாகிறது..!

 

*கி.அற்புதராஜு* 

No comments:

Post a Comment