எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 7 February 2025

படித்ததில் பிடித்தவை (“ஒரே ஒரு கொப்புளம்” – கல்யாண்ஜி கவிதை)



*ஒரே ஒரு கொப்புளம்*


“எஞ்சியிருக்கும் 

ஜாகரண்டா மரங்கள்

மனப்பூர்வக் கருநீலத்துடன் 

பூத்துவிட்டன.


பங்க்ச்சர் ஒட்டுகிற, காற்றடைக்கிற

கரீம் பாய் முன் 

நீல நிற சைக்கிள் நிறுத்தியிருந்தான்

சீருடைப்பையன்.


மினுமினுப்புக் குறைந்துவரும்

கிழட்டுப் பழுப்புக் குதிரைகள் 

பூட்டிய சாரட்டில்

மலர் வளையங்கள் 

அசையச் செல்கிறது

நேர்த்தியான ஓர வளைவுகளுடன் 

சவப்பெட்டி.

சிலுவைக் குறியிட்டு 

விரல் முத்துகிறான் சிறுவன்.


காற்றடைத்த பின், 

சோதிக்கத் தடவிய

கரீம்பாயினுடைய எச்சிலில் 

திரண்டு உடைகிறது

சக்கரக் காம்பில் 

வாழ்வின் ஒரே ஒரு கொப்புளம்..!”

 

*கல்யாண்ஜி*




37 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. செல்வராஜ்7 February 2025 at 08:20

    மிக அருமை.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. மிக அருமை!! சின்ன திருத்தம் புகைப்படத்தில் சிறு பையனின் மிதிவண்டிசக்கரத்தில் காற்று இருப்பது போல் தெரிகிறது😛

    ReplyDelete
    Replies
    1. காலை வணக்கம்
      திரு.அறிவழகன்.

      பின் சக்கரம் அடிபகுதி
      படத்தில் இல்லை.

      Delete
    2. அருமை நன்றி

      Delete
    3. அறிவழகன்7 February 2025 at 18:22

      👍🙏

      Delete
    4. இக்கவிதை பகிர்வில்
      இன்னொரு சுவாரசியமான
      விஷயம் :

      கவிதாசிரியர் கவிதையில்
      'சிவப்பு சைக்கிள்' என்றே
      எழுதியிருந்தார். அவரது
      அனுமதியின்றி 'நீல நிற
      சைக்கிள்' என்று மாறுதல்
      செய்தேன். அதுவும் புகைப்பட
      பகிர்வில் சிவப்பு சைக்கிள்
      கிடைக்காத காரணத்தால்தான்.
      மேலும் நீல நிற சைக்கிள்
      கவிதைக்கும் பொருத்தமாக
      இருந்தது.

      நன்றி.

      Delete
  4. சூப்பர்

    ReplyDelete
  5. வெங்கடபதி7 February 2025 at 08:34

    🙏

    ReplyDelete
  6. காஞ்சனா G.K7 February 2025 at 08:35

    👌

    ReplyDelete
  7. தமிழ்செல்வன் R.K7 February 2025 at 08:36

    👌

    ReplyDelete
  8. வெங்கட், வைஷ்ணவி நகர்.7 February 2025 at 08:37

    👍

    ReplyDelete
  9. அம்மையப்பன்7 February 2025 at 08:37

    👍

    ReplyDelete
  10. ஸ்ரீராம்7 February 2025 at 10:16

    👌👌👌

    ReplyDelete
  11. கிருஷ்ணவேல்7 February 2025 at 10:18

    👏👌💐💞😊🙏

    ReplyDelete
  12. Thiruvadi sankar7 February 2025 at 11:52

    அருமை 👍🏻

    ReplyDelete
  13. 👍

    “A poem begins
    with a lump in the throat;
    a homesickness or
    a love sickness.
    It is a reaching-out toward expression;
    an effort to find fulfilment.
    A complete poem is one where an emotion
    has found its thought
    and the thought has found words.”

    –Robert Frost.

    ReplyDelete
    Replies
    1. Whether the above poem satisfy Robert Frost?

      Delete
    2. 😊

      Too satisfied...❤️

      Delete
  14. செல்வம் K.P7 February 2025 at 18:02

    👌

    ReplyDelete
  15. கெங்கையா7 February 2025 at 18:04

    மிக அருமை.
    நன்றி.

    ReplyDelete
  16. ஸ்ரீதரன்7 February 2025 at 18:07

    Good morning sir.
    Superb.

    ReplyDelete
  17. நரசிம்மன் R.K7 February 2025 at 18:08

    👍👍

    ReplyDelete
  18. வெங்கட்ராமன், ஆம்பூர்.7 February 2025 at 18:09

    🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
  19. கலக்கல் கந்தசாமி7 February 2025 at 18:20

    👏

    ReplyDelete
  20. சீனிவாசன்7 February 2025 at 18:21

    👌👌👌😊

    ReplyDelete
  21. வெங்கடேஷ் பண்டரிநாதன்7 February 2025 at 18:23

    👍

    ReplyDelete
  22. அருள்ராஜ்7 February 2025 at 18:24

    👏

    ReplyDelete
  23. Great descriptions, sir.

    ReplyDelete
  24. பிரபாகரன்7 February 2025 at 21:24

    🙏

    ReplyDelete
  25. சிறப்பு...🪻🪻🪻

    ReplyDelete
  26. நாராயணகுமார்8 February 2025 at 16:29

    👌

    ReplyDelete
  27. சுகிர்தா8 February 2025 at 16:32

    👏

    ReplyDelete
  28. மிக அருமை.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
    👏👍💐🙏👌

    ReplyDelete
  29. நல்லதம்பி9 February 2025 at 08:11

    👍
    அருமை.

    ReplyDelete