எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 4 June 2015

அப்படி பார்த்தார்கள்..!


“கோடை விடுமுறைக்கு
கிராமத்திலிருந்து
நகரத்துக்கு வந்த
உறவினர்கள்
ஊர் திரும்பும் போது...

நகரத்து குடும்பமே
வழியனுப்ப வந்து
பஸ் ஏற்றி கையசைத்து
சந்தோசமாக அனுப்பி வைத்தது...

கிராமத்துடன் தொடர்பில்லாத
நகரத்துப் பயணிகளை சற்றே
ஆச்சர்யப்பட வைத்திருக்கும் போல...
அப்படி பார்த்தார்கள்..!”

    -     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment