எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 27 January 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


மரம்
"வீட்டில்
பறவை கூடொன்று
கண்டேன்...

வெளியில் பார்த்தேன்
வெகுதூரம் வரை
மரங்கள் ஏதுமில்லை..!

கால்கள் சுட,
சிறகுகள் வலிக்க,
பறவைகள் 
பறந்து கொண்டே
இருக்கின்றது...
மரங்களை தேடி..!

ஆடு,
மாடு,
கோழி,
நாய்
வளர்க்கலனாலும்
பரவாயில்லை...
நம் வீட்டில்
ஒரு மரமாச்சும்
வளர்ப்போம்..!"
                   -  தினேஷ்.

No comments:

Post a Comment