எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 30 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                 
1. “தவழும் குழந்தையை
   தாய் அழைக்க
   தட்டு தடுமாறி எழுந்து
   முதல் அடி எடுத்து வைத்து
   அம்மாவை நெருங்க...

   கடவுளிடமிருந்து
   ஒவ்வொரு அடியாக
   விலகத் தொடங்கியது..!”

                                      -    பா. மதியழகன்.

                                             

2. “மடக்கும் விரல்களைப் போல
   பலம் இல்லை
   நீட்டும் விரல்களுக்கு..!”


                                         -    ரத்னப்பிரியன்.

No comments:

Post a Comment