எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 24 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                 
1. “ஈழத்தில்
   யுத்த 
   பிட்சுக்கள்!”

          -    யு.கே.செங்கோட்டையன்.



                    
2. தாத்தாவுடையது...
  தோப்பும், துரவும்.

  அப்பாவுடையது...
  தோட்டம், வீடு.

  என்னுடையது...
  வீட்டுக்குள் தோட்டம்
  ‘போன்ஸாய்’.

            -   நாராயணன் வெங்கிட்டு.

No comments:

Post a Comment