எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 29 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                         
1. “இந்த
   உலகத்திற்கு
   நீ
   யாரோ
   ஒருவன்தான்..!

   ஆனால்
   யாரோ
   ஒருவருக்கு
   நீதான்
   உலகம்..!”

                             

2. “கவர்ந்திழுக்கும்
   ஆளையெல்லாம்
   காதலித்துவிட
   முடிவதில்லை...

   அவ்வகையில்
   ஆசிர்வதிக்கப்பட்டது
   நட்பு..!”

        -  ச. பிரேம்குமார்.

No comments:

Post a Comment