எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 25 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                     
1. “காதலிக்கும் போது
   எல்லா மனிதனும்
   கவிஞனாகிறான்!”




                                                                           

2. “பருவத்தில்       
   பன்றிக்கூட
   அழகாக இருக்கும்!”

           -   எஸ். மோகன்தாஸ்.

No comments:

Post a Comment