எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 9 February 2014

தமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர்கள் தேர்வு)

                                                                   
வெங்கட்சாமிநாதன்

1.
மோகமுள் தி. ஜானகிராமன்
2.
தலைமுறைகள் நீல. பத்மநாபன்
3.
ஜே.ஜே. சில குறிப்புகள் சுந்தர ராமசாமி
4.
கோவேறு கழுதைகள் இமையம்
5.
வானம் வசப்படும் பிரபஞ்சன்
6.
தூர்வை சோ. தர்மன்
7.
எட்டுத் திக்கும் மதயானை நாஞ்சில் நாடன்
8.
கரமுண்டார் வீடு தஞ்சை பிரகாஷ்
9.
விஷ்ணுபுரம் ஜெயமோகன்
10.
செந்நெல் சோலை சுந்தரபெருமாள்

ஜெயமோகன்

1.
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
2.
பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
3.
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்.
4.
ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
5.
மோகமுள் - தி.ஜானகிராமன்.
6.
பொய்த்தேவு - க.நா.சுப்ரமணியம்
7.
ஜெ.ஜெ. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
8.
தலைமுறைகள் - நீல பத்மநாபன்
9.
கிருஷ்ணப் பருந்து - ஆ.மாதவன்
10.
மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

ராஜமார்த்தாண்டன்

1.
பொய்த்தேவு க.நா. சுப்பிரமணியம்
2.
ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி
3.
அம்மா வந்தாள் தி. ஜானகிராமன்
4.
ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி
5.
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் சுந்தர ராமசாமி
6.
புயலிலே ஒரு தோணி ப. சிங்காரம்
7.
விஷ்ணுபுரம் ஜெயமோகன்
8.
பின்தொடரும் நிழலின் குரல் ஜெயமோகன்
9.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
10.
உப பாண்டவம் எஸ். ராமகிருஷ்ணன்

சி. மோகன்

1.
இடைவெளி எஸ். சம்பத்
2.
புயலிலே ஒரு தோணி ப. சிங்காரம்
3.
விஷ்ணுபுரம் ஜெயமோகன்
4.
நினைவுப் பாதை நகுலன்
5.
நாளை மற்றுமொரு நாளே ஜி. நாகராஜன்
6.
ஜே.ஜே. சில குறிப்புகள் சுந்தர ராமசாமி
7.
மோகமுள் தி. ஜானகிராமன்
8.
பள்ளிகொண்டபுரம் நீல. பத்மநாபன்
9.
தண்ணீர் அசோகமித்திரன்
10.
சாயாவனம் சா. கந்தசாமி

கந்தர்வன்

1.
மோகமுள் தி. ஜானகிராமன்
2.
தலைமுறைகள் நீல. பத்மநாபன்
3.
சாயாவனம் சா. கந்தசாமி
4.
மலரும் சருகும் டி. செல்வராஜ்
5.
கோபல்ல கிராமம் கி. ராஜநாராயணன்
6.
கடல்புரத்தில் வண்ணநிலவன்
7.
கீரல்கள் ஐசக் அருமைராஜன்
8.
புத்தம் வீடு ஹெப்சியா ஜேசுதாஸன்
9.
பொய்த்தேவு க.நா. சுப்பிரமணியம்
10.
கோவேறுக் கழுதைகள் இமையம்

சா. கந்தசாமி

1.
பிரதாப முதலியார் சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2.
நாகம்மாள் ஆர். சண்முகசுந்தரம்
3.
ஒரு நாள் க.நா. சுப்பிரமணியம்
4.
வாசவேஸ்வரம் கிருத்திகா
5. 18
ஆவது அட்சக்கோடு அசோகமித்திரன்
6.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்
7.
பள்ளிகொண்டபுரம் நீல. பத்மநாபன்
8.
அவன் ஆனது சா. கந்தசாமி
9.
வானம் வசப்படும் பிரபஞ்சன்
10.
ரப்பர் ஜெயமோகன்

1. புயலில் ஒரு தோணி {.சிங்காரம்}
2. கரைந்த நிழல்கள் {அசோகமித்திரன்}.
3. கம்பா நதி {வண்ண நிலவன்}
4.  நதி மூலம் {விட்டல் ராவ்}.
6. புத்தம் வீடு {ஹெப்சிகா ஜேசுதாசன்.}
7. வாசவேச்வரம் {கிருத்திகா}
8. நாளை மற்றுமொரு நாளே {ஜி.நாகராஜன்}
9. மரபசு {ஜானகி ராமன்}
10. பாரிசுக்கு போ {ஜெயகாந்தன்.}

எஸ். ராமகிருஷ்ணன் (100 நாவல்கள்)

1) பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) கமலாம்பாள் சரித்திரம் பி.ஆர். ராஜம் அய்யர்
3) கிளாரிந்தா - மாதவையா
4) நாகம்மாள் - ஆர் சண்முக சுந்தரம்
5) தில்லான மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு
6) பொன்னியின் செல்வன் - கல்கி
7) வீரபாண்டியன் மனைவி அரு.ராமநாதன்
 சயாம் மரண ரயில் - ரெ. சண்முகம்.
9) லங்காட் நதிக்கரை - அ.ரெங்கசாமி
10) தீ.- எஸ். பொன்னுதுரை.
11) பஞ்சமர் - டேனியல்
12) பொய்தேவு - க.நா.சுப்ரமணியம்.
13) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
14) அபிதா - லா.ச.ராமாமிருதம்.
15) நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்
16) பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு
17) அம்மா வந்தாள் தி.ஜானகிராமன் 
18) மோகமுள் - தி. ஜானகிராமன்
19) மரப்பசு - தி.ஜானகிராமன்
20) வாசவேஸ்வரம்கிருத்திகா
21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
22) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
23) பாரீஸிக்கு போஜெயகாந்தன்
24) புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்
25) கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்
26) நினைவுப்பாதை - நகுலன்
27) நாய்கள் - நகுலன்
28) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
29) ஜே.ஜே. சில குறிப்புகள் சுந்தர ராமசாமி
30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்- சுந்தர ராமசாமி
31) கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
32) சாயாவனம் - சா. கந்தசாமி
33) தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி
34) நாளை மற்றுமொரு நாளே ஜீ. நாகராஜன்
35) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
36) கருக்கு -பாமா
37) கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்
38) வாடாமல்லி - சு.சமுத்திரம்.
39) கல்மரம் - திலகவதி.
40) போக்கிடம் - விட்டல்ராவ்
41) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்
42) கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்
43) பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்ரன்
44) ஒற்றன் - அசோகமித்ரன்
45) இடைவெளிசம்பத்
46) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்
47) தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
48) கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்
49) அசடு - காசியபன்
50) வெக்கை - பூமணி
51) பிறகு - பூமணி
52) தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
53) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்
54) ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்
55) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
56) சந்தியா - பிரபஞ்சன்
57) காகிதமலர்கள் - ஆதவன்
58) என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
59) ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா
60) உடையார் - பாலகுமாரன்
61) கரிசல் - பொன்னிலன்
62) கம்பாநதி - வண்ணநிலவன்
63) கடல்புரத்தில் வண்ணநிலவன்
64) பழையன கழிதலும் - சிவகாமி
65) மௌனப்புயல் வாசந்தி
66) ஈரம் கசிந்த நிலம் சி. ஆர் ரவீந்திரன்
67) பாய்மரக்கப்பல் - பாவண்ணன்.
68) பாழி கோணங்கி
69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்
70) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்.
71) கோவேறு கழுதைகள் - இமையம்
72) செடல்- இமையம்
73) உள்ளிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன்.
74) வெள்ளாவி விமல் குழந்தைவேல்
75) கரமுண்டார்வீடு - தஞ்சை பிரகாஷ்
76) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
77) காடு- ஜெயமோகன்
78) கொற்றவை ஜெயமோகன்
79) உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
80) நெடுங்குருதி எஸ்.ராமகிருஷ்ணன்
81) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்,
82) கூகை சோ.தர்மன்
83) புலிநகக்கொன்றை பி.ஏ.கிருஷ்ணன்.
84) ஸீரோ டிகிரி சாரு நிவேதிதா
85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா
86) சொல் என்றொரு சொல் பிரேம் ரமேஷ்
87) சிலுவை ராஜ் சரித்திரம்- ராஜ்கௌதமன்
88) தகப்பன்கொடி அழகிய பெரியவன்.
89) கொரில்லா ஷோபா சக்தி
90) நிழல்முற்றம் - பெருமாள் முருகன்
91) கூளமாதாரி பெருமாள் முருகன்
92) சாயத்திரை- சுப்ரபாரதிமணியன்
93) ரத்தஉறவு - யூமாவாசுகி
94) கனவுச்சிறை - தேவகாந்தன் 
95) அளம் - தமிழ்செல்வி
96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.- எம்.ஜி.சுரேஷ்
97) அரசூர் வம்சம் - இரா.முருகன்
98) அஞ்சலை - கண்மணி குணசேகரன்
99) குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்
100) ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ் 

2 comments:

  1. I should study atleast some of the above books. I read 4 vol of Udaiyar by Balakumaran. Little boring...

    ReplyDelete