எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 24 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                           
1. “முதலாளிமார்கள்
   விரல் எல்லாம் மோதிரங்கள்...
   மனசெல்லாம் தந்திரங்கள்..!”

         -    கவிஞர். விக்ரமாதித்யன்.





                                                                                

2. “எனது புறநகர் குடியிருப்பு
   வயல்களின் சமாதி என்று
   நினைவு படுத்தியவை
   தவளைகள்,,!”

                                -   சுகுமாரன்.

No comments:

Post a Comment