எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 1 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                 
         1.      “என் மணவிழாவில்
     நான் தொலைந்து போனேன்...
     ஆனால், யாரும் என்னைத்
     தேடவேயில்லை..!”

-          கவிஞர் தாமரை.
                              

         2.      ‘கொலையும் செய்வாள்
     பத்தினி...’
     கொஞ்சம் இரு 
     முன்னதாக
     நீ என்ன செய்தாய்?


-          கவிஞர் தாமரை.

No comments:

Post a Comment