எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 6 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                   
1. “இரவில்
   வாங்கினோம்
   சுதந்திரம்...

   இன்னும்
   விடியவில்லை..!”

-       கவிஞர் பாரதிதாசன் (1948)

                          
                              

2. “இந்தியாவின்
   முதுகெலும்பே
   கிராமங்கள்தான்...

   அதனால்தான்
   யாரும்
   திரும்பிப் பார்ப்பதேயில்லை..!”

No comments:

Post a Comment