எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 5 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                               
    1.      “லஞ்சம் வாங்கினேன்
சிறையில் அடைத்தார்கள்!
லஞ்சம் கொடுத்தேன்
வெளியில் விட்டார்கள்!”



                                                           

          2.      “அன்று...
கண்ணகி
அதிகாரத்தை
உடைத்தாள்!
இன்று...
அதிகாரம்
கண்ணகியை
உடைத்தது!”


(“தம்பி” திரைப்படத்தில் இடம்பெற்ற     
 கவிதைகள்)

No comments:

Post a Comment