எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 7 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

           

                                                                           
 
1.  “குட்டையில்
    சிறுநீர் கழிக்கும்
    சிறுவன்
    வானத்தை
    அசைக்கிறான்..!”

                                       

2.  “ஆற்றங்கரையில் இன்னும்
    தோற்றுப் போகாத மரம் நான்!”

                      -          வ.ஐ.ச. ஜெயபாலன்
          (ஈழக்கவிஞர் & நடிகர்)

No comments:

Post a Comment