எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 20 December 2025

படித்ததில் பிடித்தவை (“தவிப்பு” – நா.கி. பிரசாத் கவிதை)

 

*தவிப்பு*


 உறக்கமின்றி தவிக்கும்

முதலாளியை

துளைத்து எடுத்தது

தொழிலாளியின்

குறட்டை சத்தம்..!”

 

*நா.கி. பிரசாத்*

[சன் டீவி கல்யாண மாலை”  பட்டிமன்றம் நிகழ்ச்சியில் 

(14.12.2025)   திருமதி. கவிதா ஜவஹர் கூறியது.]




No comments:

Post a Comment