“மொட்டை மாடியை
ஒவ்வொரு
முறை
கழுவும்
போதும்...
தண்ணீர்
செல்ல
வாட்டம்
வைக்காத
கொத்தனார்
திட்டு
வாங்குகிறார்
என்னிடம்..!”
*கி.அற்புதராஜு*
(16.04.2023)
வாட்டம்:
அதனைக் கழுவி விடும் நீர்,
தானே வடிந்து வெளியேறும்
வகையில் சாய்தளமாக
அமைப்பது வாட்டம் எனப்படும்.
அருமை.
ReplyDeleteநாம் நல்ல செயலை
பாராட்டுவது போலவே...
கெட்ட (தவறு) செயலும்
நம்மை வருந்த வைத்து
கொண்டிருக்கும்...
பார்க்கும் போதெல்லாம்
கண்டிக்கத் தோன்றும்..!
தலைப்பு மிகப்பொருத்தம்.
உண்மை உண்மை உண்மை
ReplyDelete👏
ReplyDeleteஉண்மைதான் இந்த பதிவு.
ReplyDelete👌🙏🙏🙏
👍👍👌🏻
ReplyDeleteநியாயமான கோபம்!
ReplyDelete👌👌💐💐🙏🏻🙏🏻
ReplyDelete👍
ReplyDeleteSuper sir.
ReplyDeleteWelcome back.
ReplyDeleteKeep writing more.
நம் எல்லா பிரச்சனைக்கும்
ReplyDeleteமற்றொருவர் தான் காரணம்.
மனித இயல்பு.
🥹🥹
😀😀
ReplyDeleteமிக அருமை.