எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 8 March 2020

படித்ததில் பிடித்தவை (“நதி” – கே.ஆர்.அப்பாவு கவிதை)


*நதி*

நதிகளுக்கெல்லாம்
பெண்களின் பெயர்களை
வைத்துவிட்டு
நதிகளை இணைக்க
வேண்டும்...
நதிகளை இணைக்க
வேண்டும்...
என்றால் எப்படி..?

   -   கே.ஆர்.அப்பாவு.
  (மறுபக்கம் கவிதைதொகுப்பிலிருந்து)

No comments:

Post a Comment