எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 19 December 2013

வரிசை

                                                             
“மனிதர்கள்...

பேருந்திலோ,
ரயிலிலோ,
இடம் பிடிக்க
முண்டியடித்து
ஏறுவதையும்,

ஜன்னல் ஓர 
இருக்கை வழியே
கர்சீப் போட்டு
இடம் பிடிப்பதையும்,

பார்க்கும்போதெல்லாம்...

எதற்கும் வரிசையாக
செல்லும் எறும்புகளை நினைத்து
கூனிக்குறுகிதான் போகிறோம்!”

                -- K. அற்புதராஜு

No comments:

Post a Comment