எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 18 December 2013

முதுமை



“நாம்
குழந்தையாக
இருந்தபோது
தாய், தந்தை
உதவியதுப்போல...


அவர்களுக்கு
வயதானப்பிறகு...
நாம்
உதவுவது
இல்லை!”

     -- K. அற்புதராஜு

No comments:

Post a Comment