எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 6 May 2014

படித்ததில் பிடித்தவை (வைரமுத்து கவிதைகள்)


1. “மனிதனின்
   முதல் நண்பன்
   மரம்.

   மரத்தின்
   முதல் எதிரி
   மனிதன்..!”

       -   கவிஞர். வைரமுத்து.


2. “மனித வளர்ச்சிக்கு
   முப்பது வந்தால்
   முற்றுப்புள்ளி.

   மரம்
   இருக்கும் வரை பூப்பூக்கும்
   இறக்கும் வரை காய்காய்க்கும்..!”

                             
                               -  கவிஞர். வைரமுத்து.

No comments:

Post a Comment