எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 16 May 2014

நினைத்தும்...நினைக்காமலும்...

                                                                               
“காலையில் வீட்டிலிருந்து
வேலைக்கு கிளம்பி
செல்கையில்... 

தெரு கோவிலில்
முருகனையும்,
ஸ்டேஷன் ரோடு கோவிலில்
ராமரையும், 
அலுவலக வாயில் 
பிள்ளையாரையும் நினைத்து
மனதுக்குள் மானசீகமாக
வணங்கி செல்லும் நான்,

மாலையில்... 
சென்ற வழியிலேதான்
வீடு திரும்புகிறேன்
எந்த கடவுளையும்
நினைக்காமலே..!”

-    K. அற்புதராஜு.

No comments:

Post a Comment