எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 12 May 2014

படித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதைகள்)

உயில்

“மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துக்கொள்ள முடிந்தது.

என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்..!”

                        -  நா. முத்துக்குமார்.

                                
உயிர்

“மாநகரத்துச் சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி..!”

                        -  நா. முத்துக்குமார்.

No comments:

Post a Comment