எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 29 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

                                                                                     
“ஒண்ணு ரெண்டு மூணுயென
எண்ணியும்...
ராமா ராமாவென
உச்சரித்தும்...
கண்ணை மூடி
பல்லைக் கடித்து
அடக்கியும்
அடங்காமல்
மீண்டும் பார்த்துவிட்டேன்...

பேருந்தில் கை தூக்கி
நின்றவளின்
அக்குள் கிழிசலை..!”

                   -   மதியழகன் சுப்பையா.
         (மல்லிகைக் காடு)

No comments:

Post a Comment