எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 4 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

1. “பசி மயக்கத்தோடு
   மாலை வரை
   நடந்து களைத்த
   கிளி ஜோசியக்காரன்,
   காலையிலேயே
   தனக்கொரு சீட்டெடுத்து
   பார்த்திருக்கலாம்..!"

            -  இரா. கமலக்கண்ணன்.


2. “ஐந்தறிவு
   ஆறறிவை
   வாழ வைத்தது...
   கிளி,
   கிளி ஜோசியனை..!”

        -  இரா. கமலக்கண்ணன்.

No comments:

Post a Comment