எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 3 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


சாகசம்
“கயிற்றின் மீது நடந்தும்
கத்தியில் தொங்கியும்
நெருப்பை உமிழ்ந்தும்
வளையத்துக்குள் தன்னைக்
குறுக்கியும்
நிகழ்த்திக்காட்டிய அவளின்
சாகசங்களைக் காட்டிலும்
பெரிதாகிவிட்டிருக்கிறது
சுற்றி நின்றவர்களில் ஒருவன்
அலுமினியத்தட்டில்
வீசியெறிந்த நூறு ரூபாய்த்தாள்..!”

                                    -  ச. பிரியா.

No comments:

Post a Comment