எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 9 May 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                           
1. “ரத்தமும் சதையும் அல்ல...
   இதயம்தான் எங்களை
   தந்தை மகனாக இணைத்தது!”

                     -  எழுத்தாளர் ஓரான் பாமுக்.


2. “எப்போது கடற்கரைக்குச் 
   சென்றாலும் குறுப்பிட்ட 
   தூரத்துக்கு மேல்
   சென்றதே இல்லை...
   அலைகளிடம் பயம் இல்லை
   பயம் அப்பாவிடம்தான்..!”


                                   -  கவிஞர். நா. முத்துக்குமார்.

No comments:

Post a Comment