எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 8 January 2016

சந்தோஷப் பக்கங்கள்...



“ரயில் பிரயாணத்தில்
பக்கத்துக்கு இருக்கையில்
அமர்ந்து இருப்பவர்
நான் படித்து முடித்த
புத்தகத்தின் பக்கத்தை
அவரும் படிக்கிறார் என்று
தெரிந்ததும்
தெளிவாகக் காட்டி
முடிக்கும் வரை
காத்திருந்து
அடுத்த பக்கத்தை
திருப்பும் எனக்கு
மனசுக்குள் மத்தாப்பு..!”

-   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment