*யானை*
“விடுபடும் சகல வழிகளும்
சாத்தியப்பட்டுவிட்ட போதிலும்
இறந்த பாகனுக்கு அழுது
அடுத்த பாகனுக்கும் மண்டியிடுகிறது
அன்புக்கு பழக்கப்பட்ட மிருகம்..!”
No comments:
Post a Comment