*சொல்*
“உள்ளுக்குள் ஊறுகின்றன
ஓராயிரம் வார்த்தைகள்;
தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல்
தோன்றிய கணத்தில் மறைகின்றன.
உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது;
வாழ்வின் அமுதமும், நஞ்சும்..!”
👍👍💐💐🙏🏻🙏🏻
👌👌👌
🙏☀️😘
🙏
யாகவராயினும் நா காக்க!என்ற திருக்குறளின் கருத்தை பிரதிபலிக்கும் கவிதை.மிக அருமை.
👌🏻👌🏻
👍👍💐💐🙏🏻🙏🏻
ReplyDelete👌👌👌
ReplyDelete🙏☀️😘
ReplyDelete🙏
ReplyDeleteயாகவராயினும் நா காக்க!
ReplyDeleteஎன்ற திருக்குறளின் கருத்தை
பிரதிபலிக்கும் கவிதை.
மிக அருமை.
👌🏻👌🏻
ReplyDelete