எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 1 June 2022

படித்ததில் பிடித்தவை (“சொல்” – அ.வெண்ணிலா கவிதை)

 


*சொல்*

 

உள்ளுக்குள் ஊறுகின்றன

ஓராயிரம் வார்த்தைகள்;

தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல்

தோன்றிய கணத்தில் மறைகின்றன.

உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது;

வாழ்வின் அமுதமும், நஞ்சும்..!

 

*அ.வெண்ணிலா*



6 comments:

  1. வெங்கட்ராமன், ஆம்பூர்1 June 2022 at 13:55

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. சீனிவாசன்1 June 2022 at 13:57

    👌👌👌

    ReplyDelete
  3. சத்தியன்1 June 2022 at 13:58

    🙏☀️😘

    ReplyDelete
  4. ஸ்ரீராம்1 June 2022 at 21:35

    யாகவராயினும் நா காக்க!
    என்ற திருக்குறளின் கருத்தை
    பிரதிபலிக்கும் கவிதை.
    மிக அருமை.

    ReplyDelete
  5. லதா இளங்கோ2 June 2022 at 07:02

    👌🏻👌🏻

    ReplyDelete