எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 14 August 2021

படித்ததில் பிடித்தவை (“திருத்திய கடிதம்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*திருத்திய கடிதம்*

 

அடித்து திருத்தி

எழுதிய கடிதம்.

 

அடித்தலில்

போயிருந்தன உண்மைகள்.

 

திருத்தலில்

மேலெழுப்பின பொய்கள்..!

 

*ராஜா சந்திரசேகர்*




8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சுப்புலெஷ்மி14 August 2021 at 10:00

    Nice.

    ReplyDelete
  3. சத்தியன்14 August 2021 at 10:01

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. சங்கர்14 August 2021 at 10:02

    கவிஞருக்கு பாராட்டு.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்14 August 2021 at 10:03

    மிக அருமை.

    ReplyDelete
  6. சீனிவாசன்14 August 2021 at 10:04

    மகழ்ச்சி.

    ReplyDelete
  7. செல்லதுரை14 August 2021 at 10:07

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  8. கெங்கையா14 August 2021 at 20:34

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete