*ருசி*
“பயணிப்பதால் மட்டுமே
அழகாகும் கூழாங்கற்களைத்தவிர
பயணிப்பதின் ருசியை
நீங்கள் வேறு யாரிடம்
கேட்டறியமுடியும்..!”
*நேசமித்ரன்*
மிக உண்மை.
கவிதை மிக அருமை.
உண்மைதான். பயணங்கள் நம்மை மென்மையாக்கும்.
நன்று.
கவிஞருக்கு பாராட்டுகள்.
மிக உண்மை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteஉண்மைதான்.
ReplyDeleteபயணங்கள் நம்மை
மென்மையாக்கும்.
நன்று.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDelete