எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 4 August 2021

படித்ததில் பிடித்தவை (“ருசி” – நேசமித்ரன் கவிதை)

 


*ருசி*

 

பயணிப்பதால் மட்டுமே

அழகாகும் கூழாங்கற்களைத்தவிர

பயணிப்பதின் ருசியை

நீங்கள் வேறு யாரிடம்

கேட்டறியமுடியும்..!

 

*நேசமித்ரன்*


5 comments:

  1. செல்லதுரை4 August 2021 at 13:58

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. சீனிவாசன்4 August 2021 at 13:59

    உண்மைதான்.
    பயணங்கள் நம்மை
    மென்மையாக்கும்.

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K4 August 2021 at 15:07

    நன்று.

    ReplyDelete
  4. சத்தியன்5 August 2021 at 05:53

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete