எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 1 August 2021

படித்ததில் பிடித்தவை (“வார்த்தைகளின் தூரத்தில்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*வார்த்தைகளின் தூரத்தில்*

 

“இன்னும் சில நொடிகளில்

இந்த பல்லி

அந்த பூச்சியைத்

தின்றுவிடக் கூடும்

என தட்டச்சு செய்யும் மனம்.

 

வார்த்தைகளின் தூரத்தில்

அப்படியே இரண்டும்

பல்லி பசியற்று

பூச்சி மரண பயமற்று..!

 

*ராஜா சந்திரசேகர்*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செல்லதுரை1 August 2021 at 10:41

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீகாந்தன்1 August 2021 at 19:10

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்1 August 2021 at 20:18

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete