எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 8 April 2022

படித்ததில் பிடித்தவை (“பார்வை” – அருணா ராஜ் கவிதை)

 


*பார்வை*

 

பேசுவதற்கு ஏதுமின்றி

கழியும் தருணங்களை

தனக்கு பிடித்த

வார்த்தைகளை கோர்த்து

நிரப்பிக்கொள்கிறது பார்வை..!

 

*அருணா ராஜ்*


No comments:

Post a Comment