*பறவையின் மரம்*
“மீண்டும் மீண்டும்
அதே கிளையில்
அமர்கிறது பறவை.
அப்படி என்ன செய்து விட்டது
மரம்..?
தாங்கத் தெரிந்திருக்கிறது..!”
மிக அருமை.
கவிதை அருமை.
மிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete