எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 27 April 2022

படித்ததில் பிடித்தவை (“பறவையின் மரம்” – நேச மித்ரன் கவிதை)

 


*பறவையின் மரம்*

 

மீண்டும் மீண்டும்

அதே கிளையில்

அமர்கிறது பறவை.

அப்படி என்ன செய்து விட்டது

மரம்..?

தாங்கத் தெரிந்திருக்கிறது..!

 

*நேச மித்ரன்*

4 comments:

  1. ஸ்ரீராம்27 April 2022 at 08:58

    மிக அருமை.

    ReplyDelete
  2. செந்தில்குமார். ஜெ27 April 2022 at 08:59

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா27 April 2022 at 09:54

    மிக அருமை.

    ReplyDelete
  4. சங்கர்27 April 2022 at 09:55

    கவிதை அருமை.

    ReplyDelete