எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 7 April 2022

படித்ததில் பிடித்தவை (“நம்பிக்கை” – ந.சிவநேசன் கவிதை)

 


*நம்பிக்கை*

 

பக்கத்தில் கண்டதும்

கூடுதலாய் நீந்திக் காட்டும்

மீன்கள்

நதிக்குள் விடத்தான்

கரங்கள் நீள்வதாக

நம்புகின்றன

விலை பேசி வாங்கி

வீட்டுக்குள் நுழையும் வரை..!

 

*ந.சிவநேசன்*


No comments:

Post a Comment