எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 30 April 2022

படித்ததில் பிடித்தவை (“தேடல்” – வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதை)

 


*தேடல்*

 

ஏதோ தேடலுக்காக

தொலைவு தொலைவு போகிறோம்.

தேடலின் சுழலில் சிக்கி

தொலைந்தும் போகிறோம்.

என்றாவது முற்றுப்பெறலாம்

நம் தேடலோ

நமக்கான தேடலோ..!

 

*வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்*


7 comments:

  1. வெங்கட்ராமன், ஆம்பூர்30 April 2022 at 09:16

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. செல்லதுரை30 April 2022 at 09:17

    👌👌

    ReplyDelete
  3. வெங்கடபதி30 April 2022 at 13:38

    👌🙏

    ReplyDelete
  4. சீனிவாசன்30 April 2022 at 13:39

    👌👌👌

    ReplyDelete
  5. கெங்கையா30 April 2022 at 13:40

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  6. ஸ்ரீராம்1 May 2022 at 07:44

    தேடல்
    நின்று போனால்
    வாழ்வு சுவாரஸ்யம்
    இழந்து போகும்.

    ReplyDelete