*கோலம்*
“அம்மா
கோலம் போட்டாள்..
குழந்தையும்
சேர்ந்துக் கொண்டாள்.
அம்மா போட்ட
கோலத்தில்
புள்ளிகளும் கோடுகளும் இருந்தன...
குழந்தை போட்ட
குழந்தை இருந்தது..!”
No comments:
Post a Comment