எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 26 March 2022

படித்ததில் பிடித்தவை (“பிதுர்தோஷம் மாற” – தெறி ராஜ்குமார் கவிதை)

 


*பிதுர்தோஷம் மாற*

 

அப்பா படத்தில் மாலையிட்டு

பாயாசம், பப்படம் சோறு எடுத்து

காக்கைக்கு கொண்டு வைக்க

உள் பயத்தோடு

பிகுசெய்து போகும் காக்கை

பின்

காகாசொல்லி

காகம் வந்து சோறு தின்று போனபின்பு

பிள்ளைகள் வந்து உண்ணும்

மறுநாள் வரும் காக்கை

ஒரு பிடி சோற்றுக்காய்

காகாவென கரையும்

அப்பாவைப் போல..!

 

*தெறி ராஜ்குமார்*

No comments:

Post a Comment