எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 11 March 2022

படித்ததில் பிடித்தவை (“உடைந்து எழும் நறுமணம்” – இசை கவிதை)

 


*உடைந்து எழும் நறுமணம்*

 

கைதவறிவிட்டது.

இன்னொரு தேநீர் சொன்னேன்.

 

இரண்டு தேநீருக்கான

தொகையைச் செலுத்தினேன்.

ஒன்றுக்கானதை எடுத்துக்கொண்டான்.

 

இரண்டு... அழுத்திச் சொன்னேன்.

ஒன்றுதான்... என்று சிரித்துக்கொண்டான்.

 

நான்

மனம் உவந்தே அளித்தேன்.

 

அவன்

மனம் உவந்தே மறுத்தான்.

 

கைதவறிக் கிட்டிய

மனம் உவந்த நாள் இன்று..!

 

*இசை () ஆ.சத்தியமூர்த்தி*

{‘உடைந்து எழும் நறுமணம்கவிதை நூலிலிருந்து.}




9 comments:

  1. பாலாஜி K11 March 2022 at 07:15

    கவிதை நன்று.

    ReplyDelete
  2. செந்தில்குமார். J11 March 2022 at 07:15

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. நரசிம்மன் R.K11 March 2022 at 09:52

    கவிதை மிக நன்று.

    ReplyDelete
  4. செல்லதுரை11 March 2022 at 09:53

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்11 March 2022 at 10:58

    பரஸ்பரம் நேர்மை
    போற்றுதலுக்குரியது.

    ReplyDelete
  6. மிதிலா S11 March 2022 at 13:46

    கவிதை நன்று.

    ReplyDelete
  7. சத்தியன்11 March 2022 at 14:56

    கவிஞருக்கு பாராட்டுகள்
    மற்றும்
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. சிவபிரகாஷ்13 March 2022 at 10:54

    இருவருமே கொடுப்பவர்கள்!
    சில நேரங்களில் மட்டும்
    அமையும் தருணம்.

    ReplyDelete