எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 2 March 2022

படித்ததில் பிடித்தவை (“காரணங்கள் தேவைப்படுவதில்லை” – ஜானகிராமன் கவிதை)

 


*காரணங்கள் தேவைப்படுவதில்லை*

              

யாரென்று தெரியாமலும்

கையசைத்து

வழியனுப்புகின்றன குழந்தைகள்.

 

எல்லாம் தெரிந்து

இறுக்கமாக அமர்ந்திருக்கின்றனர்

சக பயணிகள்.

 

அன்பைப் பகிர்ந்துகொள்ள

குழந்தைகளுக்கு மட்டும்தான்

காரணங்கள் தேவைப்படுவதில்லை..!”

 

*ஜானகிராமன்*

7 comments:

  1. செல்லதுரை2 March 2022 at 07:05

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. Very Excellent.

    ReplyDelete
  3. உண்மையான அன்பு குழந்தைகளிடம் மட்டுமே.

    ReplyDelete
  4. சங்கர்2 March 2022 at 16:08

    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  5. சத்தியன்2 March 2022 at 16:09

    Exactly.

    ReplyDelete
  6. மோகன்தாஸ். S2 March 2022 at 16:10

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. ஸ்ரீராம்3 March 2022 at 10:07

    ஏன் என்றால்
    அது தெய்வமானது!

    ReplyDelete