எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 7 June 2014

படித்ததில் பிடித்தவை (செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்)

1. “அழைத்துப் போய் வந்த
   ஆசிரியரின் அத்தனை
   கெடுபிடிகளுக்குப் பின்னும்
   இன்னமும் நினைவில்
   அந்த ஸ்கூல் பயணம்
   இன்பச் சுற்றுலா என்றே..!”
                 -  செல்வராஜ் ஜெகதீசன்.

2. “யாருமற்ற பூங்காவில்
   ஊஞ்சல்
   ஆடிக் கொண்டிருக்கிறான்
   என் மகன்.

   எவரையோ சேருமென்று
   கவிதைகள்
   எழுதிக் கொண்டிருக்கிறேன்
   நான்..!”
                    -  செல்வராஜ் ஜெகதீசன்.

No comments:

Post a Comment