எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 26 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“மகாபாரதம்
இதிகாசமானது.

பகவத் கீதை
வேதமானது.

கண்ணன், அர்ச்சுனர்
கடவுளானர்கள்.

எல்லாம் சரி             
கூட்டம் கூட்டமாய்
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்..?”
                      -  இரா. பூபாலன்.

No comments:

Post a Comment