எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 27 June 2014

படித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதை)


“காதல் கவிதை
எழுதுகிறவர்கள்...
கவிதை மட்டுமே
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்..!

அதைப் படிக்கும்
பாக்கியசாலிகளே...
காதலித்துக்கொண்டிருக்கிறார்கள்..!”

                                                     -  நா. முத்துக்குமார்.

No comments:

Post a Comment