எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 5 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

அனுமதி
"கல்வியாண்டின்
இறுதியில் நடக்கும்
ஆண்டு விழாவின்
மாறுவேடப் போட்டி வரை
காத்திருக்க வேண்டியிருக்கிறது...
ஒரு குறவனின் மகனோ
ஒரு குறத்தியின் மகளோ
மழலையர் பள்ளியில்
நுழைவதற்கு..!"
                               - சதீஸ் பிரபு

No comments:

Post a Comment