எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 28 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிஞர். வாலியின் கவிதை)

“கடந்த காலமோ 
திரும்புவதில்லை...
நிகழ் காலமோ 
விரும்புவதில்லை...
எதிர் காலமோ 
அரும்புவதில்லை...
இதுதானே 
அறுபதின் நிலை..!”
                   - கவிஞர். வாலி 
(வெள்ளிவிழா திரைப்படப்பாடல்)

No comments:

Post a Comment