எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 14 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


வரம்

“பிள்ளை வரம் கேட்டு
கோவில் கோவிலாக ஏறி
இறங்கும் யாருக்கும்
தெரிவதே இல்லை...

அம்மா வரம் கேட்டு
அனாதை இல்லத்தில்
காத்திருக்கும் 
குழந்தைகளின் ஏக்கம்..!”



No comments:

Post a Comment