எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 28 June 2021

படித்ததில் பிடித்தவை (“பெருமழை” – ஷான் கவிதை)

 


*பெருமழை*

 

கைப்பேசியை பத்திரப்படுத்தவா

கவிதையொன்றை யோசிக்கவா

கைக்குட்டையைத் தலையிருத்தவா

குனிந்து ஒளியவா நிமிர்ந்து நனையவா

கடையடைக்கவா குடை விரிக்கவா

ஒரு கையறு நிலையிலேயே

எப்போதும் எதிர்கொள்கிறோம்

திடீரென்று ஒரு பெருமழையை..!

 

*ஷான்*

2 comments:

  1. சீனிவாசன்28 June 2021 at 12:02

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்28 June 2021 at 17:01

    பெருமழையை
    எதிர்கொள்ள
    வலுவான திட்டம்
    இல்லாததால் தான்
    இயற்கையின்
    கொடையை கடலில்
    கலக்க விட்டு,
    அண்டை மாநிலங்களை
    தண்ணீருக்கு நம்பி
    நிற்கிறோம்.

    ReplyDelete